சங்கடப்பட்டுருக்கும்... அதனால பேட்சை துடர முடியலனு சொல்ரா..)
அதானே.... சரி நீ கன்டிநியூ பன்னு எனக்கு பசிக்குது சாப்ட்டு வரேன் அண்னா வேர எனக்காகவே ஐஸ்கிரீம் சாக்லேட் கூட மில்க் ஸ்வீட்ஸ் வாங்கி வந்தார் நான் என் வேலையை பார்கிரேன் என்று பௌவ் கிம்ப
(இவளுக்கு மில்க் ஸுவீட்னா பிடிக்கும் போலயே.... நோட் பன்னிப்போம்...)
அடியேய் ஒன்டியா காலிப் பன்னிடாதே... நானும் வரேன்.. என்று அவளைத் தொடர்ந்து மகாவும் சென்று விட
என்னடா இது என்று ஈஷ்வர் பரமூவகை் கேட்க மகா அப்படியே குட்டிமா மாதிரி டா ... ரெண்டு பேரும் சேர்ந்தா அவ்வலவு தான் சரி வா பெரியவங்கல சரி பன்ன ஹெல்ப் செய்.
அப்பாக்கள் அம்மாக்கள் அனைவரும் சந்தோஷத்துடன் சம்மதம் தெரிவிக்க தாத்தா மட்டு இதை முன்பே அரிந்து இருந்தார். மற்ற பேரன்களுக்கு திருமணம் செய்து வைத்தவள் இந்த திருமணத்திர்கும் சரி வாங்கி இருந்தாள்.
நிவியும் மற்ற அண்ணிகளும் பௌவ் மகாவுடன் சேர்ந்து இருந்தனர்.
கமல் வந்து பரமூவையும் ஈஷ்வரையும் நடந்ததை பற்றி விசாரித்த நேரம் பெரியவர்கள் மகள்களையும் மருமகள்களையும் தேட அனைவரும் சேர்ந்து உள்ளே சென்று பார்த்தனர்.
பௌவ்வும் மகாவும் டைனிங் டேபில் மீது ஏரி அமர்ந்து இருக்க மற்றவர்கள் சுற்றி நின்றபடி இருந்தனர். கும்பளாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் பெரிய பாத்திரத்தில் சாக்லேடைக் கொட்டி வைத்தால் என்ன ஆகும் என்ற கேல்விக்கு பதில் அங்கு தெரிந்தது.
பௌவ் மகாவுடன் சாக்லேட் பௌவுளுக்காக சண்டையிட்டு கையை விட்டு வழித்து எடுக்க ... மகா கையில் இருக்கும் சாக்லேடை அவள் கையை இழுத்து பௌவ் சாப்பிட .... சுற்றி இருப்பவர்களுக்கும் ஊட்டும் வேலையில் பேஸ் கிரீம் மாதிரி முகம் பூரா பூசி விலையாடினார்கள் அந்த குழந்தைகள்.
இதையனைத்தும் சந்தீஷ் படம் பிடிக்க அங்கே அனைவர் முகத்திலும் புண்னகை..
இவர்களைப் பார்த்ததும் இவர்களுக்கும் ஊட்டி விலையாடினர்.
பௌவை பார்த்த ஈஷ்வர் சிறிது நேரம் நின்றவன் ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்கு சென்று விட்டான்.
அனைவருக்கும் ஊட்டியவள் இவனை மட்டும் காணாமல் அவனைப் பற்றி தன் மாமாவிடம் கேட்க ...
இங்க தான் டா மா இருந்தான் என்று விட்டு சென்றார் கமல்.
நேராக தன் அறைக்கு வந்தவன் கண் மூடி படுத்துவிட்டான்.