26. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
அரவிந்த் சொன்னது போல் சதாசிவத்தை சந்தித்து லோன் காகிதங்களில் உத்திரவாத கையெழுத்தை வாங்க சாந்தி அருணாவுடன் வேலூர் சென்றாள். முன்பே அழைத்து விஷயத்தை சொல்லி விட்டு கிளம்பியதால், சாதாசிவத்தை அங்கே சந்திப்பதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஏற்கனவே பரிச்சயமான அவரின் மனைவியிடம் உடல்நிலை பற்றி விசாரித்து விட்டு, அவர்களுக்காக வாங்கி வந்திருந்த பழங்களை கொடுத்தாள் சாந்தி. சதாசிவமும், அவரின் மனைவியும் அரவிந்தை பற்றி மிகவும் பரிவுடன் விசாரித்தனர். அவர்களிடம் அரவிந்திற்கு எலும்பு முறிவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க பத்தி நான் டி.எம்.எஸ் ல இருந்த போதே தெரியும்... என்ன செய்றது இந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் எப்போது அரசியல் பக்க பலம் இருக்குமே... இதை பத்தி தான் அவன் கிட்ட அன்னைக்கு பேசினேன்... "