Page 1 of 3
11. கம்பன் ஏமாந்தான் - வினோதா
"ஹலோ சார்!" என்றாள் பாரதி குழப்பத்துடனே .
"ஏன் பாரதி உங்களை டிஸ்டர்ப் செஞ்சுட்டேனோ?"
இது என்ன கேள்வி, என்பது போல அவள் பார்க்கவும்,
"சாரி, சனிகிழமை வந்து இப்படி பேசுறது தொந்தரவு தான், புரியுது, ஆனால் என்னவோ உங்க கிட்ட பேசணும்னு தோணிச்சு." என்றான் விவேக்.
"பரவாயில்லைங்க, எனக்கு அப்படி ஒரு வேலையும் இல்லை. சும்மா கதை தான் படிச்சிட்டு இருந்தேன்... வாங்க அங்கே போய் உட்கார்ந்து பேசுவோம்..."
அவள் சென்ற முறை அவர்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லோருக்கும் படிக்கும் பழக்கம் உண்டு..."
"ஓ !"
"சரி உங்க கதையை..."
"தரேன்... படிச்சு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க..."
"கட்டாயமாக..."