தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 18 - பிந்து வினோத்
கொலு கொலு என இருக்கும் ஒரு குழந்தை படத்தின் கீழே ‘சேனைத் தீவின் பட்டத்து இளவரசி ரோஹினி சிறுக் குழந்தையாக இருந்தப்போது’ என்ற தலைப்பு இருந்தது.
க்யூட் பாப்பா! என்று ரசித்து விட்டு தொடர்ந்துப் படித்தாள் நிரஞ்சனா.
சேனைத் தீவின் மஹாராணியாக விரைவில் பதவி ஏற்க இருக்கும் பட்டத்து இளவரசி ரோஹினி, பதவி ஏற்றப் பின் இந்த தீவின் இளைய மஹாராணி ஆக இருப்பார்...
நிரஞ்சனாவின் தலையில் ‘நறுக்’கென்று ஒரு கொட்டு விழுந்தது.
நிமிர்ந்து பார்க்காமலே, “அத்தை...” என்று சிணுங்கினாள் நிரஞ்சனா.
“மணி என்ன ஆகுது? அந்த மொபைலை அப்படி தூக்கிப் போட்டுட்டு படு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜில்லிடும் பனியாகவும் இருக்கிறது... கண்ணியமாக நடக்க சொல்கிறது... ஆனால் அதுவே அத்துமீறியும் யோசிக்க வைக்கிறது... சுற்றி இருக்கும் பொருட்கள் எல்லாமே அழகான கற்பனை உலகைப் போல இறக்கை கட்டிக் கொண்டு