Page 2 of 5
சுந்தரி கிரைண்டரை விட்டு வந்தாள்.
“போ சுந்தரி. இனியா ஒரு மணி நேரமா ஒரே பாட்டை உனக்காக போட்டுட்டு இருக்கான் பாரு. அங்க போயிட்டு அந்த பாட்டை முதல்ல நிறுத்து” – ஜெயஸ்ரீ
முகம் குங்குமமாக சிவந்து மின்ன தலை ஆட்டினாள் சுந்தரி.
நான் உன்னை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
பாட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
சுட்டீயே! அந்த பாவாடை எங்கே சுந்தரி கண்ணுலேயே காட்ட மாட்டேங்குற?”
சுந்தரியுடைய முகம் மீண்டும் பழைய மாதிரி நிறம் மாறியது.
“எப்போ பாரு இதை பத்தியே சொல்லிட்டு இருக்கீங்க”