Page 3 of 3
இந்துவிற்கும் சினம் பொங்கியது ஆனாலும் அவள் சஞ்சீவை போல் நிதானத்தை இழக்கவில்லை. மீண்டும் சோபாவில் அமர்ந்தவள், ஒரு சில வினாடிகள் முயற்சி செய்து அவளை அசுவாசபடுத்திக் கொண்டாள். பின் அடுத்து செய்ய வேண்டியதை பற்றி சிந்தித்தாள்.
மறுநாள் சஞ்சீவ் வழக்கம் போல் ... -size: small;">தொடரும்
This story is now available on Chillzee KiMo.
...