Page 3 of 4
மூன்று வாரங்கள் இருந்தது! அவளாக மனசுக்குள் போட்டுக் கொண்டிருக்கும் கெடுவிற்கும் மூன்று வாரங்கள் இருக்கிறது!
இனியவனுக்கு மறந்தது எதுவும் ஞாபகம் வந்ததாக தெரியவில்லை. மூன்று வாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றால் செக் அப் முடித்து வரும் போது அவளாகவே எல்லாவற்றையும் சொல்லும் நிலை வருமா? அவளால் சொல்ல முடியுமா? நவ்யாவைப் பற்றி எப்படி பேச முடியும்?
“யாரை பத்தி யோசி
...
This story is now available on Chillzee KiMo.
...
ழியா? இதன் வழியே கண்ணை மூடி சென்று விடலாமா?? மாமியே சரி என்று சொல்கிறார்கள், அப்புறம் இதில் என்ன தப்பு இருக்கிறது??? – சுந்தரியின் ஆசை மனது விருட்டென்று எழுந்து நின்று அடம் பிடித்தது!