Page 5 of 7
நிதானமாக அவள் தலையைக் கோதியவர் “ பவி கண்ணா , பாம்பு கொடியது விஷம் இருக்கு நம்மைக் கொத்திடும். இப்படிப் பல நெகடிவ் விஷயங்கள் பரவலா இருக்கு. ஆனா ஒரு ஜீவனுக்குத் தொந்தரவுக் கொடுக்கக் கூடாது. சர்ப்பமும் ஒரு உயிரினம். இப்படி ... n>” எனத் தொடர்ந்தார் “முதல் சக்கரம் மூலாதாரம் இது பிறப்புறுக்கும் ஆசன வாய்க்கும் இடையே இருக்கு. இது பஞ்சபூதங்களில் நிலத்துக்கு நிகரா செயல்படுது.
This story is now available on Chillzee KiMo.
...