தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 06 - ஜெபமலர்
பிரபா தலையை பிய்த்துக் கொண்டு அமர்ந்து இருக்க பரத் அங்கு தன் லேப்டாப் உடன் வந்தான். டேய் ரூமை லாக் செய்து விட்டு வா.. இந்த கோடிங்கை பினிஸ்ட் பண்ணனும் என்று சொல்ல அவனும் அவனை பின் தொடர்ந்தான்.
இருவரும் வேலையில் கவனம் செலுத்த மற்ற எல்லாம் மறந்து போய் விட்டது என்று கூட சொல்லலாம்.
இரவு ஆரம்பித்த வேலை விடிந்து ஆறைத் தொட்டும் முடியவில்லை. அங்கு சமைக்கவரும் முத்தம்மாள் வந்து ஹாலிங் பெல்லை அழுத்திய பிறகு தான் இருவரும் அந்த இடத்தை விட்டு அசைந்தனர்.
காலை கடன்களை முடித்து விட்டு சாப்பிட்டு விட்டு பரத் ஆபிஸ் செல்ல பிரபா வீட்டில் இருந்து சில வேலைகளை செய்து முடித்தான். ம
...
This story is now available on Chillzee KiMo.
...
லோ என்று பெண் குரல் கேட்டது.
சொல்லுங்க... என்றவனிடம்
நீங்க பரத் தான... நான் தேவி என்றாள்.
சொல்லு தேவி என்ன விஷயம்...
அது வந்து.. ஒரு ஹெல்ப் வேணும்..