Page 2 of 3
“ஏன் உங்கம்மா என்ன செய்வாங்க?” – மஹாலக்ஷ்மி
“அம்மாவா? நாலு அடி வச்சு, மணி எட்டாகுது இன்னும் என்ன உனக்கு தூக்கம்? இதுல செல்லம் கொஞ்ச மடி வேற வேணுமான்னு இன்னும் ஒரு நாலு அடி கூடுதலா வச்சிருப்பாங்க”
“ரூபிணியை பார்த்தா அப்படி தெரியலையே” – மஹாலக்ஷ்மியின் கை இப்போதும் மருமகளின் தலையை வருடிக் கொண்டிருந்தது.
“அம்மான்னா அப்படி தான். நீங்க எப்படி உங்க மகனை மி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“என்னவோ நீ எங்களுக்கு நூறு வருஷம் தள்ளி பிறந்த மாதிரி பேசுற? எந்த ஜெனரேஷன்லேயும் சந்தோஷமா வாழனும்னு நினைச்சா வாழலாம்”
நிலா எழுந்து உட்கார்ந்து மஹாலக்ஷ்மியை நேராக பார்த்தாள்.