Page 1 of 5
தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 01 - பிந்து வினோத்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அகிலா ரொம்பவும் சிரமப்பட்டு கண்களை திறந்துப் பார்த்தாள். பாடல் அவளுடைய மொபைலில் இருந்து தான் ஒலித்துக் கொண்டிருந்தது. தப்பு, தப்பு, அழைப்பு வந்திருப்பதை சொல்லிக் கொண்டிருந்தது.
போனை கையில் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தை சோம்பலுடன் கழித்துக் கொண்டிருந்தாள் அகிலா. பொதுவாக ஏழு மணிக்கு ஆபீஸ் கிளம்பி ஒன்பது மணிக்கு மேல் ஹாஸ்டல் வருபவள், இப்போதெல்லாம் பத்தரை மணிக்கு மேல் ஆபீஸ் சென்று விட்டு இரவு எட்டு மணி