இருவரும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்துக்கொண்டு இருந்த சமயத்தில் காற்று வேகமாக வீச ஆரம்பித்தது. எதிர்பாராத நேரத்தில் இடியும் மின்னலும் அதிகமா இருந்தது. இடிக்கு பயந்து சிவா அருகில் நெருங்கினாள் சுஜா. இருவரும் கோவில் மண்டபம் நோக்கி விரைந்தனர். மண்டபத்தில் இருவரும் அருகருகே அமர்ந்தனர். யாரும் அருகில் இல்லாததால் இருவரும் கை கோர்த்திருந்தனர்.
"யார் நீங்க. ஏன் எங்க இடத்தில வந்து உட்கார்ந்து இருக்கீங்க?" என்ற குரல் வந்த திசை திரும்பினர் இருவரும். அங்கு சுமார் முப்பதை எட்டி இருக்கும் வயதில் ஒரு பெண்மணி அங்கிருந்தாள்.
"நாங்க இந்த ஊர்க்காரங்கதான். மழைக்காக ஒதுங்கி இருக்கோம்."
"நான் உங்களை பார்த்தது இல்லையே."
"நாங்களும் உங்களை பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ze: large;">Go to Imaigalukkul episode 9
{kunena_discuss:601}