Page 22 of 27
தலைக்கேறியது...
“நான் என்ன ஆசை ஆசையாய் இந்த துஷ்டனை மணந்து மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் இந்த வீட்டிற்கு மருமகளா வர்ரேனா? இதெல்லாம் தேவையா? “ என்று உள்ளுக்குள் குமுறினாள்..
அவளுக்கு வந்த கோபத்துக்கு அந்த படியை ஒரு எத்து எத்தி அதை நேராக அந்த துஷ்டனின் மண்டையில் விழ வைக்க வேண்டும் என்ற வெறி, வேகம் உள்ளே எழுந்தது... < ... லா..” என்று மனதுக்குள் அவசரமாய் வேண்டி கொண்டார்...
எப்படியாவது கொஞ்சமாவது அந்த துஷ்டனையும் அவனுக்கு துணை நிற்கும் அவன் அன்னையையும் வேதனைப்பட வைக்கவேண்டும் என்று எண்ணி அவள் முயற்சி செய்ய
This story is now available on Chillzee KiMo.
...