(Reading time: 8 - 16 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

“ஸி எம்... சிடு மூஞ்சியா???” என ஷீலா கேட்கவும், அகிலா ‘ஆ’ என ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தாள்!

அவளின் ரியாக்ஷனைப் பார்த்து சிரித்தார் ஷீலா.

“சரியா தான் சொல்லி இருக்கேன் போலருக்கு” என்றவர், அகிலாவின் முகத்தில் தெரிந்த தயக்கத்தை கவனித்து விட்டு,

“நீங்க கவலைப் படாதீங்க அகிலா. இது நமக்குள்ளே இருக்க சீக்ரட். நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்... என்னை நீங

...
This story is now available on Chillzee KiMo.
...

பிறைநிலா வார்த்தைகளில் தெரிந்த கோபம் அவள் பேசிய தோரணையில் இல்லை. அக்கறையும், அன்பும் மட்டுமே இருந்தது!!!

அது உலக அதிசயம் தான்!!!! என பிறைநிலாவை மனசுக்குள் நக்கல் செய்துக் கொண்டிருந்த

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.