Page 5 of 5
“நீங்க இங்கே இருக்க இளவரசர், இளவரசி, ராஜா, ராணி, மந்திரி யாருக்காவது சொந்தக்காரங்களா???” என்ற கேள்வியைக் கேட்டாள்.
இல்லை என்று தலையசைத்து மறுத்த அறிவரசி,
“நானும் உங்களை போல தமிழ்நாட்டுல இருந்து இங்கே வேலை செய்ய வந்தவ தான்...” என்றாள்.
“ஹப்பாடியோ!!!! நல்லதா போச்சு...” என அறிவரசியுடன் கிளம்பிய அகிலாவிற்கு அப்போது தான் ஆனந்தின் நினைவு வந்தது...
...
This story is now available on Chillzee KiMo.
...