(Reading time: 55 - 109 minutes)
En uyiravanaval
En uyiravanaval

தொடர்கதை - என் உயிரானவள்... – 09 - பத்மினி செல்வராஜ்

நாம இப்ப எங்க போய்க்கிட்டு இருக்கோம்?”  என்று நூறாவது முறையாக கேட்டு கத்திக் கொண்டிருந்தாள் மணிகர்ணிகா.

சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் லாவகமாக வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த ஃபெர்ராரி. அதை லாவகமாக 180 கிலோ மீட்டருக்கு மேல் வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான் துஷ்யந்த்.

அவன் வலிமையான கரங்களின் தீண்டலால் உருகி குழைந்து அவன் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுத்தவளாய் அவனுடன் கொஞ்சி குழைந்த படி பறந்து கொண்டிருந்தாள்... அவன் காதலி...சில்வர் கலர் ஃபெர்ராரி.

எப்பொழுதும் தன்னை இறுக்கி கொண்டு, மற்றவர்கள் அவன் முகத்தில் இருந்து எதுவும்

...
This story is now available on Chillzee KiMo.
...

்போசிட் ஆக அவன் முகமும் இன்னுமே ரசனையாய் மாறிப்போனது.

முகம் மட்டுமா?  இப்பொழுது எல்லாம் அவளின் ஒவ்வொரு செய்கையும் கூட அவனுக்கு ரசிக்கத்தக்கதாய் தான் மனதில் வந்து விழுகிறது.

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.