(Reading time: 6 - 12 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 20 - ஸ்ரீலேகா D

பூர்வி பயந்துப் போனாள். அதற்காக அவளுடைய கூர்மையான அறிவு வேலை செய்யாமல் போகவில்லை. திவேஷ் பக்கத்தில் வருவது தெரிந்த உடனேயே அவளின் விரல்கள் விண்டோஸ் லேப்டாப்பில் win+D ஷார்ட்கட்டை அழுத்தியது. திறந்திருந்த அப்ளிகேஷன்கள அனைத்தும் தானாக மினிமைஸ் ஆகியது.

திவேஷ் பூர்வி நெற்றியை தொட்டுப் பார்த்தான்.

“ஜூரம் இல்லை பூ, வேர்த்திருக்கே. உன் முகமும் சரியா இல்லை. என்ன பூ எதுக்கு தூங்காம இருக்க?” கேள்விக் கேட்ட திவேஷின் கண்கள் நடுவே அவளுடைய லேப்டாப் திரைப் பக்கம் போய் வந்தது.

“தூக்கமே வரலை திவேஷ். கண்ணை திறந்து வச்சுட்டு படுத்திருக்கது வெறுப்பா இருந்தது. அதனால எழுந்து வந்துட்டேன். என்ன செய்றதுன்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் கேள்விக்கு முடிந்த அளவு பழைய பூர்வியாக பதில் சொல்ல முயன்றாள்.

“அகதா பத்தி உங்களோட பேசனும்னு இருந்தேன் திவேஷ். என்னால நம்பவே முடியலை. ஆக்சிடன்ட்டாமே. நீங்க என் கிட்ட சொல்லவே இல்லையே?”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.