கதிரவனோ அந்த சிறிய விளக்கொளியில் மதுமதியை பார்த்தான் பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான், சலிக்கவில்லை அவனுக்கு, இமைக்க மறந்தான், பேச மறந்தான், சுற்றிலும் நடப்பதை மறந்தான், அவனது இதயத்துடிப்பு வேகமாக துடித்தது, அந்த ஒலி அவனது காதில் விழுந்தது, அவனது மனமோ படாதபாடு பட்டது, இன்பமான ஒரு வலியை அந்நேரம் அவன் உணர்ந்தான், அந்த இன்பவலியை தந்தவள் அவள்தானே என நினைத்து அவள் மீது கோபித்தும் கொண்டான்.
மதுமதியோ இந்நாள் வரை மானசீகமாக காதலித்த ஒருவனது முகத்தைக் கண்டதும்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
விளக்கொளியில் பார்த்த அவளின் முகம் தெரிந்தது. அதில் அவன் மனம் அமைதியானது. பல வருடங்கள் கழித்து தன்னை மறந்து அந்நேரம் மனதில் தோன்றிய அழகான பாடலை கவலையுடன் பாடி