Page 3 of 23
எழுந்திருச்சிருப்பியே”
”பசிக்கலைன்னு சொன்னேன்ல”
”ஓ சரிப்பா சரி பசிக்கலைன்னா என்ன பரவாயில்லை கொஞ்சமாவது சாப்பிடு” என சொல்லி சாப்பிட ஆரம்பிக்க கதிரவனும் எதையோ நினைத்தபடியே சாப்பிடலானான்.
இருவரும் சாப்பிட்டு முடித்த உடன் ராகவன் கதிரவனிடம்
”நான் கிளம்பறேன்டா“
”இரு போக ... ரெண்டு பேரும் என்னென்ன செய்றாங்கன்னு
This story is now available on Chillzee KiMo.
...
விடிந்தது.
காலையில் கண் விழித்த ராகவனோ சோம்பல் முறித்தபடியே எழுந்து அமர்ந்தான்