Page 7 of 23
ராகவனோ
”நீ இங்கயா இருக்க உன் வீட்டுக்கு போகலையா”
”அப்புறம் போறேன் வாங்கண்ணா”
”எங்கம்மா கூப்பிடற”
”கதிர் மாமாவுக்கு காய்ச்சல் வந்திருக்குன்னு சொன்னீங்களே”
”ஆமாம் அதுக்கு”
“என்னை கூட்டிட்டு போங்க மாமா நான் அவரை பார்த்துக்கறேன்”
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
n>” என அழைக்க அவளும் நம்பி காரில் ஏற ராகவனும் அவளை அழைத்துக் கொண்டு பண்ணை வீட்டிற்குச் சென்றான்.
வீட்டைக் கண்டதும் அவசரமாக காரை விட்டு இறங்கிய மதுமதியோ அவசரமாக வீட்டுக்குள்