(Reading time: 42 - 84 minutes)
Thaayumanavan
Thaayumanavan

தொடர்கதை - தாயுமானவன் - 14 - சசிரேகா

ற்றவர்களின் செயலைக் கண்டு விஜய் குழம்பினாலும் பின்பு தெளிந்தான், அவர்கள் ஊரடங்கு வரை தங்க ஒரு இடம் தேடி வந்திருக்கிறார்கள், அவர்களால் தனக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என நம்பினான்

ஆனால், இனியவனையும் அவனின் செயலையும் கண்டு சற்று கலக்கம் கொண்டான், மற்றவர்களை விட இனியவன் மீது தனிக்கவனம் செலுத்தினான் விஜய், இனியவனும் மற்றவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் விஜய் மீதே கவனம் செலுத்தினான்.

ஹனிகாவை இனியவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை, அவளை பார்க்கும் போதெல்லாம் முறைத்தான் அதனால் பாப்பாவிற்கும் இனியவனை சுத்

...
This story is now available on Chillzee KiMo.
...

தைத்து உண்மையை வாங்க நினைத்து அதற்கான திட்டத்தை தீட்டினான். முதலில் குழந்தை எங்குள்ளது என்று பார்த்தான். குழந்தையும் விஜயும் ஒன்றாக விஜயின் அறையில் இருப்பதைக் கண்டான்.

3 comments

  • மொத வேலையா இந்த பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்புறம் விஜய் ஜனனியை டைவர்ஸ் பண்ணனும். எல்லா பிரச்சனைக்கும் காரணமான கௌதமை கைது பண்ணி சிறையில் தண்டிக்கணும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.