Page 2 of 15
”பாலா என்னை கல்யாணம் செஞ்சிக்கப்போறாரு” என உறுதியாக சொல்லவும்
”ஓ நீயாரு உன்னை நான் பார்த்த மாதிரியில்லையே”
“உனக்கெதுக்கு மரியாதையா வெளிய போ” என கத்தினாள் தீப்தி அவளைப் பார்த்து முறைத்தபடி
”சூ அமைதியா இரு, நான் பெரியவர் கிட்ட பேச வந்தேன். இப்ப என்ன பாலா உன் ஆளு அவ்ளே ... ம் ஹரியோட அப்பாகிட்ட வந்து கேட்டதுக்கு அவர் என்ன சொன்னார்னா ஹரி வெளியாளுங்களுக்கு புடவைகளை விக்கறதில்லை வீட்ல இருக்கற பொம்பளைங்களுக்குன்னு சொன்னாரு, அதனாலதான் நான் என் பொண்ணை இந்த வீட்ல
This story is now available on Chillzee KiMo.
...