(Reading time: 45 - 90 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 09 - பத்மினி செல்வராஜ்

ரு மாதத்திற்கு பிறகு:

நாமக்கல் ஹோட்டல் நளா!

ஒரு மாதம் முன்பு இருந்த அதே ஜொலி ஜொலிக்கும் வண்ண விளக்குகளும் மலர் அலங்காரமும் அச்சுப் பிசகாமல் இப்பொழுதும் ஜொலித்துக் கொண்டிருந்தது ஹோட்டல் நளா வில்..

சமுத்திரன் மற்றும் ஆனந்தி திருமணத்தின் பொழுது செய்திருந்த அலங்காரம் எல்லோருக்கும் பிடித்து விட,  இந்த முறை பவித்ரன் மற்றும் மிருணா வின் திருமணத்திற்கும் அதே போலவே செய்ய வேண்டும் என்று அப்படியே செய்திருந்தார்கள்.

அதுவும் மிருணா வின் தந்தை நெடுமாறன்,  திருமணத்தை நாமக்கல்லில் தான் நடத்த வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார். இல்லை யென்றால

...
This story is now available on Chillzee KiMo.
...

வேண்டும் என்று எண்ணினார். நெடுமாறனும் அதையே வழியுறுத்த, முதலில் யோசித்தாலும் பிறகு ஒத்துகொண்டார்.

நெடுமாறன் தலைமையில் ஹோட்டல் முழுவதும் மற்றும் திருமணம் நடைபெறும் ஹாலின் 

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.