(Reading time: 45 - 90 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

அவள் முகத்தில் என்ன இருந்ததோ? அதுதான் அவனை ஈர்த்தது.

காதலுக்குத்தான் கட்டி இழுக்கும் கவர்ச்சி இருக்கும் என்றில்லை. ஒரு சிலர் முகத்தை பார்த்தாலே தானாகவே ஒரு நட்புணர்வும் வந்துவிடும்.

அவர்களுடன் நட்பு பாராட்ட தோன்றும். அந்த மாதிரிதான் அன்பரசனுக்கு மிருணாவை கண்டதும் அவனையும் அறியாமல் ஒரு தோழமை உணர்வு. அதனால் தான் அவளிடம் அவனால் எதையும் கடிந்து கூ

...
This story is now available on Chillzee KiMo.
...

களுக்கே அவரை பற்றி தெரியவில்லை என்றால் அப்புறம் வேற எப்படி அவரை தேடி கண்டுபிடிப்பதாம். சொன்னால் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா இந்த லூசு...” என்று ஏக வசனத்தில் திட்டி தன் ஆதங்கத்தை கொட்டினாள் மைத்தி.

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.