Puthagam Mudiya Mayil Erage - Tamil thodarkathai
Puthagam Mudiya Mayil Erage is a Romance / Family genre story penned by Padmini Selvaraj.
This is her twelfth serial story at Chillzee.
-
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 01 - பத்மினி செல்வராஜ்
“இந்த உலகத்திலயே ஏன் இந்த யுனிவர்சிலயே எனக்கு பிடிக்காத ஒரே சொல், ஒரே வார்த்தை, ஒரே பதம்.... எ....து தெ ரி யு மா ?
கா.........த............ல் “ என்று கிளுக்கி சிரித்தாள்
... -
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 02 - பத்மினி செல்வராஜ்
சில்லென்ற அதிகாலை காற்று ஓடிவந்து அவளை கட்டி அணைத்து தழுவிக் கொள்ள அதில் தேகம் சிலிர்த்து போனாள் மிருணாளினி.
அவள் கைகள் தானாக உயர்ந்து அவள் புடவையின் முந்தானையை இழுத்து தோளோடு சேர்த்து போர்த்தி கொண்டவள் கைகள் இரண்டையும் சூடு பறக்க
... -
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 03 - பத்மினி செல்வராஜ்
ஒரு வருடத்திற்கு பிறகு:
“ஹே மிரு செல்லம்....! உனக்கு ஒரு சர்ப்ரைஸ்...” என்று முகத்தில் உற்சாகம் பொங்க வகுப்பறைக்குள் நுழைந்தாள் ஆனந்தி.
முதுகலை இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தனர் மும்மூர்த்திகள். அதிலேயும் முதல்
... -
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 04 - பத்மினி செல்வராஜ்
ஆனந்தியின் வீடு பரபரப்பாய் அமர்க்களம் பட்டு கொண்டிருந்தது. எப்பொழுதும், சின்னதாய் பெயருக்காக பூத்திருக்கும் அவள் வீட்டு வாசல் கோலம் இன்று பெரியதாய் பல வண்ணங்களுடன் பூத்திருந்தது.
வீட்டிற்கு உள்ளேயும் ஆங்காங்கே இறைந்து
... -
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 05 - பத்மினி செல்வராஜ்
சலசலவென்று கொட்டும் அருவி போல எங்கு பார்த்தாலும் சலசலவென்ற பேச்சும் சிரிப்புமாய் அந்த வகுப்பறை காலையிலேயே களை கட்டி இருந்தது.
வார விடுமுறை இரண்டு நாட்களும் உற்சாகத்துடன் கழித்தவர்கள் குதூகலத்துடன் திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள்
... -
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 06 - பத்மினி செல்வராஜ்
நாமக்கல் திருச்சி ரோட்டில் அமைந்திருந்தது ஹோட்டல் நளா.
அந்த ஹோட்டல் முழுவதுமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. ஹோட்டலின் நுழைவாயிலில் பெரியதாய் திருமண வரவேற்பு பலகை வைக்கப்பட்டிருக்க அதில் சமுத்திரன்
... -
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்
மேடையில் கம்பீரமாய் நின்றிருந்த பவித்ரனை கண்டதும் அதிர்ந்து போனாள் மிருணாளினி.
அதே நேரம் மேடையில் இருந்தவர்கள் வளச்சு வளச்சு விதவிதமான பெர்முடேசன், காம்பினேசனில் புகைப்படம் எடுத்திருக்க அப்பொழுது மிருணாளினியின் தந்தை நெடுமாறன்
... -
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 08 - பத்மினி செல்வராஜ்
மதுரை:
தூங்காநகரம் என்று பெருமையாக அழைக்கப்பட்ட மதுரை மாநகரம் அது.
நடுநிசியில் கூட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மாநகரம் அதி காலையிலேயே இன்னும் பெரும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
-
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 09 - பத்மினி செல்வராஜ்
ஒரு மாதத்திற்கு பிறகு:
நாமக்கல் ஹோட்டல் நளா!
ஒரு மாதம் முன்பு இருந்த அதே ஜொலி ஜொலிக்கும் வண்ண விளக்குகளும் மலர் அலங்காரமும் அச்சுப் பிசகாமல் இப்பொழுதும் ஜொலித்துக் கொண்டிருந்தது ஹோட்டல் நளா வில்..
-
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 10 - பத்மினி செல்வராஜ்
பொழுது இன்னுமே நன்றாக புலர்ந்திராத புத்தம் புது காலையில், அந்த திருமண ஹாலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மணமக்கள் இருவர் பக்கமும் நிறைய சொந்தங்கள், தெரிந்த நண்பர்கள் என இருப்பதால், அனைவருமே அந்த திருமணத்திற்கு வருகை
... -
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 11 - பத்மினி செல்வராஜ்
டிங்...டிங்...டிங்... என்ற கோயில் மணி எங்கோ தொலைவில் ஒலிக்க அதன் இனிய கானம் காற்றோடு கலந்து வந்து மிருணாவின் செவிகளையும் தொட்டுச் சென்றது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றுதான் அவள் எல்லா குழப்பங்களையும் பின்னுக்கு தள்ளி நன்றாக
... -
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 12 - பத்மினி செல்வராஜ்
“இந்த டிஷ் ஐ ட்ரை பண்ணு மிருணா... இது சித்தியோட ஸ்பெஷல்...” என்று புன்னகைத்தவாறு மிருணா வின் பக்கமாய் ஒரு டிஷ் ஐ நகர்த்தி வைத்தான் பவித்ரன்...
“ஐயோ வேணாங்க.. இந்த டிஷ் மட்டுமில்லை. சின்ன அத்தையோட கை மனத்தில் எல்லா
... -
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 13 - பத்மினி செல்வராஜ்
“ஸ்வீட் எடுத்துக்க டி...” என்று கன்னங்கள் சிவக்க மிருணாவின் வாயில் இனிப்பை திணித்தாள் ஆனந்தி.
மிருணாவும் இன்பமாய் அதிர்ந்து போனவள், ஆனந்தி திணித்த இனிப்பை சுவைத்துக் கொண்டே
“என்னடி விசேஷம்... திடீர்னு மதுரை
... -
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 14 - பத்மினி செல்வராஜ்
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்த ஆதவன், அலாரம் வைத்து எழுந்ததை போல அதிகாலையில் எழுந்து தன் சோம்பலை விலக்கி தனக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜீவராசிகளை காண, தன் படுக்கையில் இருந்து எழுந்து வர ஆயத்தமாகி
... -
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 15 - பத்மினி செல்வராஜ்
“உங்களுக்கு ஒரு குட் ந்யூஸ் பவித்ரன். என்னானு கண்டுபுடிங்க பார்க்கலாம்...” குரலில் என்றுமில்லாத உற்சாகத்துடனும் துள்ளலுடனும் தன் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள் மிருணா.
அவளின் குரலைக் கேட்டதும் பவித்ரனின் மனம் எகிறி குதித்தது.
...