தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 14 - பத்மினி செல்வராஜ்
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்த ஆதவன், அலாரம் வைத்து எழுந்ததை போல அதிகாலையில் எழுந்து தன் சோம்பலை விலக்கி தனக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜீவராசிகளை காண, தன் படுக்கையில் இருந்து எழுந்து வர ஆயத்தமாகி கொண்டிருந்தான்.
அவனுக்கும் முன்னதாகவே எழுந்திருந்த பறவைகளும் கீச் கீச் என சத்தமிட்டு ஆரவரித்து தங்கள் நாளை தொடங்கியிருக்க, அவர்களின் சத்தத்தில் மெல்ல கண் விழித்தாள் மிருணா.
நேற்று இரவு நீண்ட நேரம் கழித்து உறங்கி இருந்ததால், அவள் கண்களை திறக்க முடியாமல் எரிந்தன. ஆனாலும் வெளியில் கேட்ட பறவைகளின் ஆரவாரமும், தேனீ ... pan>
“வாவ்...செம ரசனையோடு இந்த அறையை உருவாக்கி இருக்கிறார்கள்... சான்சே இல்லை... “ என்று கை தட்டி ஆரவரித்தவள், கண்ணாடி தடுப்பு இருப்பதை மறந்து, வெளிப்புறமாய்
This story is now available on Chillzee KiMo.
...