(Reading time: 47 - 93 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 05 - பத்மினி செல்வராஜ்

லசலவென்று கொட்டும் அருவி போல எங்கு பார்த்தாலும் சலசலவென்ற பேச்சும் சிரிப்புமாய் அந்த வகுப்பறை காலையிலேயே களை கட்டி இருந்தது.

வார விடுமுறை இரண்டு நாட்களும் உற்சாகத்துடன் கழித்தவர்கள் குதூகலத்துடன் திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழைந்து இருந்தனர் மாணவர்கள்.

இரண்டு நாட்கள் பார்க்காதது என்னவோ பல வருடங்கள் பார்க்காதது போல ஒவ்வொருவரும் கட்டியணைத்து

“எப்படிடா இருக்க மச்சி? வீக் என்ட் எப்படி போச்சு? “  என்று வழக்கமான விசாரிப்புகளுடன் ஒவ்வொருவர் முகத்திலும் துள்ளலுடன் வகுப்பறைக்குள் நுழைந்தனர்.

எப்பொழுதும் கலகலப்பாகவும் தங்கள் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

்கலையா? “  என்றாள் மீண்டும் ஆராயும் பார்வையோடு.

அதை கேட்டு ஷாக் ஆகி போனாள் ஆனந்தி..

“இவளுக்கு சரியான கழுகு கண்ணு. இதை எல்லாம் கூட கரெக்ட் ஆ நோட் பண்ணிடறாளே !

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.