Page 2 of 27
விளங்காதவ...” “என்று உள்ளுக்குள் மைத்தியை அர்ச்சனை பண்ணியவள்
“ஹீ ஹி ஹி...அது வந்து...நைட் சரியா தூங்கல டி. அதனால் தான் கண்ணெல்லாம் சிவந்து இருக்கு...” என்றாள் ஆனந்தி தன் அடி உதட்டை கடித்தவாறு.
“ஆஹான்...எப்பவும் பத்து மணிக்கெல்லாம் தூங்க போயிடுவ.. எக்ஸாம் டைம் ல நைட் ஸ்டடி பண்ணலாம் வாடி னா, லட்ச ரூபா கொடுத்தா கூட பத்து மணிக்கு மேல் கண் ம ... மீண்டும் அழைத்திருந்தான் சமுத்திரன்.
This story is now available on Chillzee KiMo.
...
அதைக் கண்டதும் சென்ற நொடி வரை கடுப்பில் இருந்தவள் அப்படியே உல்டாவாக மாறி முகத்தில் துள்ளலுடன் வேகமாக அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் ஹலோ