தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 13 - பத்மினி செல்வராஜ்
“ஸ்வீட் எடுத்துக்க டி...” என்று கன்னங்கள் சிவக்க மிருணாவின் வாயில் இனிப்பை திணித்தாள் ஆனந்தி.
மிருணாவும் இன்பமாய் அதிர்ந்து போனவள், ஆனந்தி திணித்த இனிப்பை சுவைத்துக் கொண்டே
“என்னடி விசேஷம்... திடீர்னு மதுரை வரைக்கும் தேடி வந்து ஸ்வீட் தர்ர...” என்று தன் தோழியை குறுகுறுவென்று பார்க்க, அவளோ இன்னுமாய் கன்னங்கள் வெட்கப்பட்டு சிவக்க, அருகில் நின்றிருந்த தன் கணவனை காதலுடன் பார்த்தவள், மீண்டுமாய் மிருணாவின் பக்கம் திரும்பி
“வந்து...அது வந்து...நீ பெரியம்மா ஆகப்போகிற டி...” என்றாள் வெட்கத்துடன் சிரித்தவாறு
...
This story is now available on Chillzee KiMo.
...
n>, தன் வாயில் போட்ட இனிப்பை மென்று கொண்டே மிருணாவை பார்த்தவர்,
“அம்மாடி...மூத்த மருமகளே..! நீ எப்ப நல்ல செய்தி சொல்ல போற? என்னதான் உங்களுக்கு