(Reading time: 29 - 57 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 03 - பத்மினி செல்வராஜ்

ரு வருடத்திற்கு பிறகு:

“ஹே மிரு செல்லம்....!  உனக்கு ஒரு சர்ப்ரைஸ்...”  என்று முகத்தில் உற்சாகம் பொங்க வகுப்பறைக்குள் நுழைந்தாள் ஆனந்தி.

முதுகலை இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தனர் மும்மூர்த்திகள். அதிலேயும் முதல் ஆறு மாதங்கள் ஓடிவிட்டன...இன்னும் மூன்று மாதங்கள் தான் அவர்களின் கல்லூரி வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைக்க. 

அன்று மிருணாவின் தந்தை அந்த கல்லூரியின் வழியாக செல்ல இருந்ததால் மிருணா அவள் தந்தையுடன் முன்னாடியே கல்லூரிக்கு வந்திருந்தாள்.

வந்தவள் அவளுடைய வகுப்பறையில் அமர்ந்து கொண்டு  தன்னுடைய ரெக்கார்ட்  நோட்டை எழுதிக் கொண்டிருந்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ாது...”  என்று முகத்தை திருப்பினாள் ஆனந்தி.

அப்பொழுதுதான் அவள் சொல்ல வந்தது அவர்களுக்கு நினைவு வர,

“ஓ... சாரி டி.. நீ ஏதோ சொல்ல வந்த இல்ல.. சொல்லு டி.. “ என்று மிருணா ராகம் பாட,

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.