(Reading time: 29 - 57 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

அதற்கு முக்கிய காரணம் அவனின் எழுத்து...  

மற்ற எழுத்தாளர்களைப் போல கதையில் பெயருக்கு காதலை சொல்லாமல் அதை ரசித்து அனுபவித்து தன் எழுத்தில் கொண்டு வந்திருப்பான் மானசீகன்.

அதை படிக்கும் பொழுது ஒவ்வொருத்தருக்கும் கண்டிப்பாக காதலித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றிவிடும். அந்த அளவுக்கு காதலை திகட்ட திகட்ட ரசித்து ஆராதித்து இருப்பான் அவன் எழுத்து நடையில்.

...
This story is now available on Chillzee KiMo.
...

>

“அப்படி என்னதான்  இருக்கு அவர் எழுத்தில்?  இந்த ஆனந்தி பொண்ணு தேம்பித் தேம்பி அழுகிற மாதிரி அப்படி என்னதான் எழுதி இருக்கிறார்? “  என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.