(Reading time: 29 - 57 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

அதனால் அது கற்பனை அல்ல.. நிஜம்தான் என்று தனக்குத்தானே சொல்லி கொண்டவள் தொடர்ந்து அந்த நாவலை படித்தாள்.

அதன் பிறகு அவனுடைய காதலை, காதலியை பற்றித் தான் அதிகமாக சொல்லியிருந்தான். காதல் என்றாலே எப்பொழுதும் சந்தோஷம் என்றில்லாமல் அவர்களுக்குள் வரும் ஊடல்கள், சின்ன சின்ன சண்டைகள் என எல்லாவற்றையும் ரசனையோடு எழுதி இருந்தான்.

அதுவரை எல்லாமே

...
This story is now available on Chillzee KiMo.
...

இறந்தாலே அடுத்த வருடத்திலேயே இன்னொருத்தியை மணந்து கொள்ளும் இந்த காலத்தில்  தன் காதலி இறந்த பிறகும் அவள் நினைவாக வாழும் அந்த எழுத்தாளனை, அருமை காதலனை நினைத்து பெருமிதம் கொண்டாள்.  

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.