(Reading time: 49 - 97 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 06 - பத்மினி செல்வராஜ்

நாமக்கல் திருச்சி ரோட்டில் அமைந்திருந்தது ஹோட்டல் நளா.  

அந்த ஹோட்டல் முழுவதுமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. ஹோட்டலின் நுழைவாயிலில் பெரியதாய் திருமண வரவேற்பு பலகை வைக்கப்பட்டிருக்க அதில் சமுத்திரன் மற்றும்  ஆனந்தியும் மணமக்கள் கோலத்தில் அழகாய் புன்னகைத்து கரம் குவித்து அனைவரையும் வரவேற்றனர்.

அந்த ஹோட்டலுக்கு என்றிருந்த பார்க்கிங் ஏரியா நிரம்பி விட மெயின் ரோட்டிலேயே ஓரமாக பெரிய பெரிய சொகுசு கார்கள் எல்லாம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றிருந்தன.  

திருமணத்தை நாமக்கல்லில் தான் வைக்க வேண்டும் என்று ஆனந்தியின் அப்பா பிடிவாதமாய்

...
This story is now available on Chillzee KiMo.
...

பட்டு குதூகலத்துடன் மேடையில் நின்று கொண்டாள்.

ஆனால் அந்த போட்டோகிராபர் அவள் ஆசைக்கு ஆப்பு அடித்தான்.

சரியாக போட்டோ எடுக்கும் பொழுது மட்டும் மைத்தியை நகர்ந்து நின்று கொள்ள

13 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.