Page 8 of 27
என்று தன் தோழியை கை பிடித்து இழுத்தாள்.
அதேநேரம் அவள் கையில் இருந்த மகிழும் அப்பொழுது அந்த வழியாக சென்ற ஒரு சிறுவன் கையில் இருந்த ஐஸ்கிரீமை பார்த்தவன் நாக்கில் எச்சில் ஊற, உடனே மிருணாவை பார்த்தவன்
“எனக்கும் பசிக்குது... மம்மு வேண்டும்... “ என்றான் கொஞ்சலாக.
அப்பொழுது தான் அவனுக்கு இதுவரை எதுவும் கொடுக்காதது நினைவுக்கு வர,<
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ட பின் இருபதுகளில் இருந்தவர்ள். கொஞ்சம் கொஞ்சமாய் மிருணாவை போலவே இருந்தாள். அவர்களை அடைந்ததும்
“நீங்க ரெண்டு பேரும் இங்கே தான் இருக்கீங்களா? அங்க ஆனந்தி பொண்ணு உங்களை