Page 11 of 27
இருந்தாளோ? எது நடந்து விடக்கூடாது என்று பயந்தாளோ அதே நடந்துவிட்டது போல மனம் வலித்தது.
இது நிகழக் கூடாது என்று எண்ணி இருந்தாளோ? அதே நிகழ்வு அதே தருணம் இப்பொழுது நிகழ்ந்து விட்டதை போல அவள் மனதை அடைத்துக் கொண்டது.
அதே நேரம் மிருணா குட்டி என்று அழைத்தவாறு தயக்கத்துடன் ஒரு பெண் அருகில் வந்து நிற்க அவளை ஒட்டி அடுத்ததாய்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ என்று மழலையில் கேட்டான். முகத்தில் பெரும் வேதனையுடன் அவள்தான் உன் சித்தி கண்ணா என்றாள் மகாலட்சுமி.
அவ்வளவுதான் அடுத்த நொடி வேகமாக பாய்ந்து ஓடிச் சென்றவன் மிருணாவின் முன்னால்