Page 15 of 27
“இதுதான் உனக்கு நல்லது பாப்பா... ஐயா சொல்ற மாப்பிள்ளையை கட்டிக்க. எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. நீங்க சந்தோசமா இருந்தா அதுவே எனக்கு போதும். இந்த காதல் கத்தரிக்காய் இதெல்லாம் வேண்டாம்...” என்றான் தன் வலியை மறைத்துக் கொண்டு அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தான்.
ஆனால் மகாவிற்கோ நெருப்பில் நிற்பது போல தகித்தது. ஒவ்வொரு முறை அந்த மாப்பிள்ளை அவளை அழைத்து பேசும்போதெல்
...
This story is now available on Chillzee KiMo.
...
தோ கதை கட்டிவிட, அது எல்லாம் தவறாமல் நெடுமாறன் காதில் விழ ரொம்பவுமே ஒடிந்து போனார்.
அதுவும் அவர் எவ்வளவு பெரிய இடத்து மாப்பிள்ளையை பார்த்து வைக்க, அவளோ அவர்