(Reading time: 49 - 97 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

ஆனால் ஏதோ ஒரு தைரியத்தில் வீட்டை விட்டு வந்து விட்டாலும் அதுக்கு பிறகு வந்த நாட்கள் ஒவ்வொன்றும் நரகமாய் தான் சென்றது. ஒவ்வொரு நாளும் குற்ற உணர்வில் செத்து பிழைத்தோம். ஆனால் திரும்பவும் அங்கு வந்த அப்பாவை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

அதனால் தான் எங்கள் கஷ்டத்தை, குற்ற உணர்வை மறைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொண்டோம். எப்படியும் மகிழ் வந்த பிறகுதான் கொஞ்சம் சந்தோஷம

...
This story is now available on Chillzee KiMo.
...

அழைபான்.

அவர்கள் இருவரும் அடம்பிடிக்கும் நாட்களில் அவள் தந்தைக்கு தெரியாமல் ஐஸ்கிரீம்,  சாக்லெட் எல்லாம் வாங்கி வந்து கொடுப்பான். அவளுக்குமே உதய் என்றால் கொள்ளைப் பிரியம்.

13 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.