(Reading time: 49 - 97 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

கண்களால் தன் அக்காவிடம் எப்படி இதெல்லாம் என்று கேட்டுக்கொண்டே தன் தந்தையின் அருகில் சென்றவள் அவர்களை முன்னதாகவே தெரியுமாறு காட்டி கொள்ளாதவாறு நடந்து கொண்டாள்.

எப்படியோ அவள் தந்தை சற்று நேரத்தில் வெளியே கிளம்பி சென்று விட,  உடனே ஓடிசென்று தன் அக்காவை கட்டிக் கொண்டவள்

“என்னக்கா இதெல்லாம்?  எப்படி இந்த எட்டாவது உலக அதிசயம் நடந்தது?

...
This story is now available on Chillzee KiMo.
...

மாவதிக்கு.

உடனே அவர்களைப் பற்றி விசாரிக்க, அவர்களும் யாரென்று ஊர் விலாசம் எதுவும் சொல்லாமல்,  நடந்த கதையை சுருக்கமாக சொல்ல அதை கேட்ட அவருக்கும் கோபமாக வந்தது.

13 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.