Page 25 of 27
தானும் காதலித்து பார்க்க வேண்டும் என்ற பெரிய ஆசை அவள் மனதை அடைத்துக் கொண்டது.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அந்த மண்டபத்தில் திடீரென்று பரபரப்பானது. எல்லோரும் ஆர்வத்துடன் அந்த மண்டபத்தின் நுழைவாயிலை பார்க்க, மகாலட்சுமியும் வேலை இருப்பதாகச் சொல்லி தன் மகனை மீண்டும் மிருணாவிடம் விட்டு விட்டு நகர்ந்தாள்.
எல்லோரும் பரபரப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
றேன்... வந்தது யார் தெரியுமா? நம்ம சமுத்திரன் புரோ இல்லை அவருடைய அண்ணன் பவித்ரன். தனக்கு ஒரு அண்ணன் இருப்பதாக இந்த ப்ரோ சொல்லவே இல்லையே... “ என்ற அவளே கேள்வியை கேட்டுக்கொண்டாள்.