Page 24 of 27
அதோடு பவித்ரன் எவ்வளவு பெரிய ஆள். பத்மாவதி சாமிநாதன் பற்றியும் முன்பே தெரியும். சமுத்திரனை விட பல மடங்கு பெரிய இடம். அப்படிப்பட்டவர்களே தன்னிடம் தன் மகளுக்காக யாசிக்க, சற்று யோசித்தவர் அடுத்த நொடி தன் கோபத்தை எல்லாம் மறந்து தன் மகளை ஏற்றுக் கொண்டார்.
ஆனால் உதய் இடம் மட்டும் இன்னும் சரியாக பேசுவதில்லை. கிளம்பும் பொழுது அவர்களை தங்கள் வீட்டிற்கு வரச் சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
n>, ஒரு முறல் சிலிர்த்தது
“ஆமாம்... காதல் ரொம்பவும் புனிதமானது தான் என்று அந்த நிலையில் உணர்ந்து கொள்ள, காதலைப் பற்றிய அவளுடைய எண்ணம் எல்லாமே மாறிப் போனது.