Page 1 of 19
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 01 - சசிரேகா
முன்னுரை-
அக்காவின் திருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமென நினைக்கும் நாயகிக்கு அவளின் அக்காவின் மூலம் சர்ப்ரைஸாக நடக்கும் நாயகியின் திருமணம், குழப்பத்தில் உருவான அத்திருமண பந்தத்தை நாயகி மற்றும் நாயகன் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்களா அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.
பாகம் 1
கும்பகோணம்
கதிர்வேலன் தன் வீட்டிற்கும் தெருவிற்கும் பரபரப்பாக நடை நடந்துக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
n>மரியாதையெல்லாம் பலமா தரனும், அவங்க மனசு நோகாத மாதிரி நடந்துக்கனும், எப்படியாவது இந்த சம்பந்தம் சுபமா முடிவாயிடனும்” என அவர் பரபரப்பாக பேச அதற்கு