Mathimayangi vizhunthen unnile is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her twenty seventh serial story at Chillzee.
கும்பகோணம்
கதிர்வேலன் தன் வீட்டிற்கும் தெருவிற்கும் பரபரப்பாக நடை நடந்துக் கொண்டிருந்தார். பட்டு வேட்டி பட்டு சட்டை தோளில் துண்டு சகிதம் யாரோ ஒருவரின் வரவிற்காக கண்களில் எதிர்பார்ப்போடு
தரணிதரனுக்கும் பரணிதரனுக்கும் தாங்கள் பிறந்த ஊரிலேயே பெண் பார்க்காமல் அதிலும் சொந்தங்களில் பெண்ணை தேடாமல் அசலூரில் பெண் எடுக்கலாம் என்ற எண்ணம் கனகலட்சுமிக்குதான் முதலில் தோன்றியது.
அதற்காகவே கும்பகோணத்தில்
தஞ்சை
பஸ் நின்றதும் அதில் இருந்து இறங்கிய தமிழ்செல்வி ஆட்டோவை பிடித்துக் கொண்டு நேராக தனது தோழி கீர்த்தியின் வீட்டிற்குச் சென்றாள். தமிழைக் கண்டதும் கீர்த்தியோ ஆச்சர்யப்பட்டாள்
”என்ன
சட்டென கலகலவென சிரித்து விட்டாள் தாமரை, அவளின் சிரிப்பைக்கேட்டு தரணியும் சிரித்தான்.
”என்ன அண்ணி சிரிக்கிறீங்க”
”இல்லை என் தங்கச்சியை நான் குழந்தையா நினைச்சேன் ஆனா இவ்ளோ தூரம்
பஞ்சாயத்து தலைவரோ தரணியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை
”இருப்பா பொறு என்ன அவசரம், மன்னிப்பெல்லாம் அப்புறம், நாங்க வந்த பிரச்சனையை முடிச்சிட்ட பின்னாடி நீ மன்னிப்பு
பஞ்சாயத்து தலைவரும் தமிழ்செல்வியின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டோம் என சொல்லி தலையசைத்துவிட்டு கதிர்வேலனிடம்
”சரி இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க, உங்க பொண்ணுக்காகதான் நாங்க எல்லாரும் பேசிக்கிட்டு
வீட்டை விட்டு வெளியேறிய தரணிதரனும் அங்கிருந்த தன் பைக்கில் ஏறி நிலம் இருக்கும் இடம் நோக்கி பயணித்தான், முன்பெல்லாம் காற்றை போல பறப்பான், ஹாரன் அடிக்க மாட்டான், எதிரே
”திரும்பவும் பஞ்சாயத்தா” என நினைத்தபடியே வந்தவர்களை புன்சிரிப்புடன் கைகூப்பி வணக்கம் சொல்லி வாங்க வாங்க என கதிர்வேலன் வரவேற்க அவர்களும் சிரித்த முகத்துடன் வந்தார்கள்
”என்னங்க இவ்ளோ தூரம்
தரணிக்கோ தனது பெயர் சொல்லி தமிழ் தன்னை பிடித்திருக்கிறது என சொல்லியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது அதனால் முகமெங்கும் மகிழ்ச்சியுடன் பளீர் என்ற சிரிப்புடன் இருந்தான். தமிழுக்கும் முதலில் தரணி என பெயர் சொன்னது
தரணி பக்கத்தில் அமர்ந்திருந்த பரணியோ சாப்பிடுவதை மறந்துவிட்டான், உணவு கூட ருசிக்கவில்லை அவனுக்கு ஆனால் தரணியோ சாப்பாட்டை வெளுத்துகட்டி கொண்டிருந்தான்.
”டேய் என்னடா நடக்குது
அன்றைய இரவு தாமரை தமிழிடம் வந்துப் பேசினாள்
”தமிழு என்ன அமைதியா இருக்க”
”அதெல்லாம் இல்லைக்கா டயர்டா இருக்கு காலையிலயே சீக்கிரமா எழுந்துட்டேன் அப்புறம் நிறைய சாப்பிட்டேன் தூக்கம்
தமிழ்செல்வியை கோயிலில் கண்ட ஒரு பெண்மணி தாமரையின் வீடு இருக்கும் வீதியில் இருந்த காரணத்தால் உடனே தாமரைக்கு தகவல் சொல்லிவிட அவளோ பயந்து போய் தன் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு நேராக கோயிலுக்கு வந்தாள். அங்கு தமிழும்
”தமிழு தமிழு” என தமிழ்செல்வின் கன்னத்தை மெல்ல தட்டிவிட்டான் தரணிதரன்
அவளோ மயக்கத்தில் இருக்கவே அவளை அப்படியே இரு கையிலும் ஏந்திக் கொண்டு படுக்கையில் படுக்க வைத்தவன்
லண்டன்
அரை மணி நேரம் கழித்து அன்பு மாமா தன் மனைவியுடன் தரணி வீட்டிற்கு வந்தார். வந்தவரை இன்முகத்துடன் வரவேற்றனர் தமிழும் தரணியும்
”வாங்க மாமா உள்ள வாங்க, அத்தை
கடைசி வருட கல்லூரி நாட்களுக்கு வந்துவிட்டாள் தமிழ். இனி சில நாட்கள்தான் படிப்பு அடுத்து பரிட்சை அத்துடன் கல்லூரி படிப்பு முடிகிறது. அப்படியிருக்கையில் 2 நாள் விடுமுறை
View full list
← Week 18 →
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes