Mathimayangi vizhunthen unnile - Tamil thodarkathai
Mathimayangi vizhunthen unnile is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her twenty seventh serial story at Chillzee.
-
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 01 - சசிரேகா
கும்பகோணம்
கதிர்வேலன் தன் வீட்டிற்கும் தெருவிற்கும் பரபரப்பாக நடை நடந்துக் கொண்டிருந்தார். பட்டு வேட்டி பட்டு சட்டை தோளில் துண்டு சகிதம் யாரோ ஒருவரின் வரவிற்காக கண்களில் எதிர்பார்ப்போடு
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 02 - சசிரேகா
கும்பகோணம்
தரணிதரனுக்கும் பரணிதரனுக்கும் தாங்கள் பிறந்த ஊரிலேயே பெண் பார்க்காமல் அதிலும் சொந்தங்களில் பெண்ணை தேடாமல் அசலூரில் பெண் எடுக்கலாம் என்ற எண்ணம் கனகலட்சுமிக்குதான் முதலில் தோன்றியது.
அதற்காகவே கும்பகோணத்தில்
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 03 - சசிரேகா
தஞ்சை
பஸ் நின்றதும் அதில் இருந்து இறங்கிய தமிழ்செல்வி ஆட்டோவை பிடித்துக் கொண்டு நேராக தனது தோழி கீர்த்தியின் வீட்டிற்குச் சென்றாள். தமிழைக் கண்டதும் கீர்த்தியோ ஆச்சர்யப்பட்டாள்
”என்ன
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 04 - சசிரேகா
சட்டென கலகலவென சிரித்து விட்டாள் தாமரை, அவளின் சிரிப்பைக்கேட்டு தரணியும் சிரித்தான்.
”என்ன அண்ணி சிரிக்கிறீங்க”
”இல்லை என் தங்கச்சியை நான் குழந்தையா நினைச்சேன் ஆனா இவ்ளோ தூரம்
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 05 - சசிரேகா
பஞ்சாயத்து தலைவரோ தரணியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை
”இருப்பா பொறு என்ன அவசரம், மன்னிப்பெல்லாம் அப்புறம், நாங்க வந்த பிரச்சனையை முடிச்சிட்ட பின்னாடி நீ மன்னிப்பு
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா
பஞ்சாயத்து தலைவரும் தமிழ்செல்வியின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டோம் என சொல்லி தலையசைத்துவிட்டு கதிர்வேலனிடம்
”சரி இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க, உங்க பொண்ணுக்காகதான் நாங்க எல்லாரும் பேசிக்கிட்டு
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 07 - சசிரேகா
வீட்டை விட்டு வெளியேறிய தரணிதரனும் அங்கிருந்த தன் பைக்கில் ஏறி நிலம் இருக்கும் இடம் நோக்கி பயணித்தான், முன்பெல்லாம் காற்றை போல பறப்பான், ஹாரன் அடிக்க மாட்டான், எதிரே
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 08 - சசிரேகா
”திரும்பவும் பஞ்சாயத்தா” என நினைத்தபடியே வந்தவர்களை புன்சிரிப்புடன் கைகூப்பி வணக்கம் சொல்லி வாங்க வாங்க என கதிர்வேலன் வரவேற்க அவர்களும் சிரித்த முகத்துடன் வந்தார்கள்
”என்னங்க இவ்ளோ தூரம்
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 09 - சசிரேகா
தரணிக்கோ தனது பெயர் சொல்லி தமிழ் தன்னை பிடித்திருக்கிறது என சொல்லியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது அதனால் முகமெங்கும் மகிழ்ச்சியுடன் பளீர் என்ற சிரிப்புடன் இருந்தான். தமிழுக்கும் முதலில் தரணி என பெயர் சொன்னது
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 10 - சசிரேகா
தரணி பக்கத்தில் அமர்ந்திருந்த பரணியோ சாப்பிடுவதை மறந்துவிட்டான், உணவு கூட ருசிக்கவில்லை அவனுக்கு ஆனால் தரணியோ சாப்பாட்டை வெளுத்துகட்டி கொண்டிருந்தான்.
”டேய் என்னடா நடக்குது
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 11 - சசிரேகா
அன்றைய இரவு தாமரை தமிழிடம் வந்துப் பேசினாள்
”தமிழு என்ன அமைதியா இருக்க”
”அதெல்லாம் இல்லைக்கா டயர்டா இருக்கு காலையிலயே சீக்கிரமா எழுந்துட்டேன் அப்புறம் நிறைய சாப்பிட்டேன் தூக்கம்
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 12 - சசிரேகா
தமிழ்செல்வியை கோயிலில் கண்ட ஒரு பெண்மணி தாமரையின் வீடு இருக்கும் வீதியில் இருந்த காரணத்தால் உடனே தாமரைக்கு தகவல் சொல்லிவிட அவளோ பயந்து போய் தன் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு நேராக கோயிலுக்கு வந்தாள். அங்கு தமிழும்
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 13 - சசிரேகா
”தமிழு தமிழு” என தமிழ்செல்வின் கன்னத்தை மெல்ல தட்டிவிட்டான் தரணிதரன்
அவளோ மயக்கத்தில் இருக்கவே அவளை அப்படியே இரு கையிலும் ஏந்திக் கொண்டு படுக்கையில் படுக்க வைத்தவன்
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 14 - சசிரேகா
லண்டன்
அரை மணி நேரம் கழித்து அன்பு மாமா தன் மனைவியுடன் தரணி வீட்டிற்கு வந்தார். வந்தவரை இன்முகத்துடன் வரவேற்றனர் தமிழும் தரணியும்
”வாங்க மாமா உள்ள வாங்க, அத்தை
... -
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 15 - சசிரேகா
கடைசி வருட கல்லூரி நாட்களுக்கு வந்துவிட்டாள் தமிழ். இனி சில நாட்கள்தான் படிப்பு அடுத்து பரிட்சை அத்துடன் கல்லூரி படிப்பு முடிகிறது. அப்படியிருக்கையில் 2 நாள் விடுமுறை
...