Page 1 of 18
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 14 - சசிரேகா
லண்டன்
அரை மணி நேரம் கழித்து அன்பு மாமா தன் மனைவியுடன் தரணி வீட்டிற்கு வந்தார். வந்தவரை இன்முகத்துடன் வரவேற்றனர் தமிழும் தரணியும்
”வாங்க மாமா உள்ள வாங்க, அத்தை வாங்க அத்தை, எப்படியிருக்கீங்க” என தரணி நலம் விசாரிக்க தமிழும் தன் பங்கிற்கு வந்தவர்களை
”வணக்கம் சித்தப்பா வணக்கம் சித்தி” என நலம் விசாரித்தாள்
”நேத்துதானே பார்த்த அதுக்குள்ள உன் அத்தை என்னாயிடப் போறாளாமா” என அன்பு கேட்க அதற்கு தரணியோ
”நம்ம ஊர்ல இப்படி பேசி ... அவரோ
This story is now available on Chillzee KiMo.
...
”நீ என்கூட வா நாம நம்ம வேலை விசயமா போலாம்”
”அப்ப தமிழு”
”அவளை உன் அத்தை கூட்டிக்கிட்டு காலேஜ் வரைக்கும் போய் வரட்டும்”