Page 1 of 16
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 07 - சசிரேகா
வீட்டை விட்டு வெளியேறிய தரணிதரனும் அங்கிருந்த தன் பைக்கில் ஏறி நிலம் இருக்கும் இடம் நோக்கி பயணித்தான், முன்பெல்லாம் காற்றை போல பறப்பான், ஹாரன் அடிக்க மாட்டான், எதிரே வருபவர்கள் தரணிக்கு பயந்து தங்கள் உயிரை பாதுகாக்க எண்ணி பொறுமையாக அவனுக்கு வழிவிட்டு செல்வார்கள், இன்று அப்படியில்லை தரணியின் வேகம் குறைந்திருந்தது, மணிக்கு 100ல் செல்பவன் இன்று 40 கூட தாண்ட மனமில்லாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
மக்கள் கூட்டம் வரும் போது அதிசயமாக ஹாரன் அடித்தான் அந்த சத்தம் கேட்டு மக்கள் ஒதுங்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்ய முயல அவளோ
”என்னாலதானே இவ்ளோ பெரிய பிரச்சனையாச்சி” என வருந்த பரணியும் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
”அதெல்லாம் ஒண்ணுமில்லை தாமரை”