Page 10 of 16
கோபமே வரக்கூடாது”
”சரிங்க தாத்தா”
”நாங்களே என்ன ஏதுன்னு பேசி முடிக்கறோம், எதுக்காகவும் நீ வாய் திறக்காத அப்புறம் பொண்ணை பார்த்த பின்னாடி பிடிச்சிருக்கான்னு கேட்டா மட்டும்” என அவர் முடிப்பதற்குள்
”பிடிச்சிருக்கு எனக்கு இந்த கல்யாணத்தில சம்மதம்னு சொல்லனும் அவ்ளோதானே சொல்லிடறேன் தாத ... span> ”இதப்பாரு நாளைக்கு மட்டும் நீ சொதப்பின எனக்கு கோபம் வந்துடும்”
”ஒண்ணும் சொதப்ப மாட்டேன், அமைதியா இருக்கேன், அவள் எவ்ளோ
This story is now available on Chillzee KiMo.
...