Page 13 of 16
தலையை ஆட்டினான்.
வந்தவர்களும் ரத்தினத்திடம்
”வணக்கம் எங்களை கூப்பிட்டிருந்தாங்களாமே அதான் வந்தோம்”
”ஆமாம் பரணியே விசயத்தை சொல்லியிருப்பானே இருந்தாலும் நான் ஒரு முறை சொல்லிடறேன், அதாவது தரணி விசயத்தில நடந்தது திரும்பவும் நடக்ககூடாது, ஊரறியவே நாங்க எல்லாம் முறைபடி செய்யலாம்னு இருக்கோம்,
...
This story is now available on Chillzee KiMo.
...
>பூ சூட்டி, அழகு பார்த்தார்கள், அவர்கள் கண்ணே பட்டுவிட்டது, இது நாள் வரை குழந்தையாக இருந்தவள் இன்று குமரியாக மாறிவிட்டது போல நினைத்தார்கள் தமிழும்