Page 7 of 16
”இருப்பா எங்க அவசரமாக கிளம்பற” என ரத்தினம் கேட்க
”இல்லை தாத்தா நிலத்தில நிறைய வேலைகள் இருக்கு சீக்கிரமா முடிக்கனும்”
”என்ன அவசரம் பொறுமையா செய்யேன்”
”இல்லை தாத்தா சீக்கிரமா முடிச்சிடனும் அதான் நல்லது நான் வரேன் தாத்தா”
”உன்கிட்ட கொஞ்சம் பேசனும் தரணி”
” ... செயல் பயத்தையும் கவலையையும் அளித்தது கதிர்வேலனுக்கு அவர் தன் மனைவியிடம்
”நான் வேலைக்கு கிளம்பறேன், தமிழை பத்திரமா பார்த்துக்க, அவள் மேல ஒரு கண்ணு
This story is now available on Chillzee KiMo.
...