Page 1 of 18
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 05 - சசிரேகா
பஞ்சாயத்து தலைவரோ தரணியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை
”இருப்பா பொறு என்ன அவசரம், மன்னிப்பெல்லாம் அப்புறம், நாங்க வந்த பிரச்சனையை முடிச்சிட்ட பின்னாடி நீ மன்னிப்பு கேட்டுக்கப்பா”
”பிரச்சனையை முடிக்கறதுக்காகதானே நான் மன்னிப்பு கேட்டேன் போதாதா, வேறென்ன செய்யனும் கிளம்புங்க கிளம்புங்க” என தரணி விரட்ட அதற்கு யாருமே அசையவில்லை அவனே நடப்பதைக்கண்டு குழம்பினான். உடனே தர்மகர்த்தாவோ
”நீ மன்னிப்பு கேட்டுட்டா பிரச்சனை முடிஞ்சிடுமா என்ன, இன்னும் பிரச்சனை முடிய ... ம் வேணாம்னு சொல்லாதீங்கண்ணா ப்ளீஸ் அண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”ப்ளீஸ் என் அக்கா வாழ்க்கையை நாசமாக்காதீங்க, தயவு செஞ்சி அவளை ஏத்துக்குங்க ப்ளீஸ்,