Page 5 of 18
பரணியை மட்டும் இரு பெண்களும் பிடித்த பிடி விடவேயில்லை, அவனோ தரணியின் நிலைமையை கண்டு பரிதாபமே கொண்டான். ஆனால் தமிழும் கீர்த்தியும் எப்படியோ தாமரையின் வாழ்க்கை செம்மையாக வேண்டும் என்ற ஒரே காரணத்துடன் நடப்பதை வேடிக்கை பார்த்தனர்
கை மீறி பிரச்சனை ஓடிக் கொண்டிருப்பதைக்கண்ட மாணிக்கமோ நடப்பதற்கு சட்டென ஒரு முடிவு எடுத்தார், அவசரமாக வீட்டிற ... >அவளா அவள் எதுக்கு அங்க வந்தா
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப உங்ககிட்ட சொல்லாம வந்துட்டாளா”
”பிரெண்ட் வீட்டுக்கு போறேன்னு சொன்னாளே”