Page 9 of 28
எழுந்து அவசரமாக வீட்டை விட்டு ஓடினான் கதிரவன்.
அரக்க பரக்க அவன் ஓடியதில் ராகவன் ஒரு நொடி திகைத்துவிட்டு அவனும் அவசரமாக ஓடினான்.
கதிரவனோ பரபரப்பாக ராகவனது வீட்டிற்குள் நழைந்து யார் இருக்கிறார்கள் என்று கூட பாராமல் நேராக மதுமதியின் அறைக்குள் நுழைந்தான், அங்கு மரகதமோ மதுமதிக்காக கஷாயம் தயாரித்துக் கொடுக்க அதை அவள் பருகிக் கொண்டிருந்தாள் ... உலுக்க அதில் அவளும் இயல்புக்கு வந்து மெல்ல கதிரவனைப் பார்த்து புன்னகை புரிந்தபடியே
This story is now available on Chillzee KiMo.
...
”மாமா” என அன்பாக அழைத்தபடியே அவனின் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள்.